கலாநிதி எம்.சி.ஏ.நாஸர் எழுதிய மூன்று நூட்கள் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்திற்கு!



எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கலாநிதி எம்.சி.ஏ.நாஸர் எழுதிய மூன்று நூட்களை பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கணக்கியல் நிதித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.சி.ஏ.நாஸர் எழுதிய மூன்று நூட்கள் இப்பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்திற்கு அன்பளிப்புச்செய்யப்பட்டுள்ளன.

நிதிக்கணக்கியல் கிரயக்கணக்கியல் மற்றும் முகாமைக்கணக்கியல் எனும் மூன்று நூட்களே இவ்வாறு அன்பளிப்புச்செய்யப்பட்டுள்ளன.

இந்நூட்களை நூலாசிரியர் கலாநிதி எம்.சி.ஏ.நாஸர் பிரதம நூலகர் ரிபாயிடீன் எம்.முஹைடீனிடம் வழங்கி வைத்தார்.தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூட்கள் உயர் வகுப்பு மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் கணக்காளர் சேவை மற்றும் கணக்காய்வு சேவை போன்ற வற்றிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கலாநிதி எம்.சி.ஏ.நாஸர் அவர்கள் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :