இலவச குடி நீர் இணைப்பு வழங்கி வைப்பு



எம். என். எம். அப்ராஸ்-
ம்பாரை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் முயற்சியினால் இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வுஇன்று(14) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்தியமுகாம் முக்கியஸ்தர் ஹஸன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :