கிண்ணியா சம்பவத்திற்கு வாழைச்சேனையில் வெள்ளைக் கொடிகள்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கிண்ணியாவில் இன்று (23) நிகழ்ந்த படகு விபத்துச் சம்பவத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவைப் படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவமானது நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்தவகையில், வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினர் இச் சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளதுடன், வாழைச்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் வெள்ளைக் கொடிகள் கட்டி பறக்க விடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :