நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.



நூருல் ஹுதா உமர்-
கொரோனா தொற்றுக்கு மத்தியில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் சேவை புரிந்த வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் என பலரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஷகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தெளபீக், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர் உள்ளிட்ட வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :