மாகாணசபை நிதியில் நூலகங்களுக்கு நூல்கள் வழங்கிவைப்பு



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாணசபை நிதியொதுக்கீட்டில் உள்ளுராட்சிமன்ற நூலகங்களுக்கான நூல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் ,காரைதீவுப் பிரதேசசபைக்குட்பட்ட காரைதீவு ,மாளிகைக்காடு ,மற்றும் மாவடிப்பள்ளி நூலகங்களுக்கான நூல்த்தொகுதியும் வழங்கிவைக்கப்பட்டன.
காரைதீவு பிரதேசசபைதவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இந்நிகழ்வு காரைதீவு விபுலாநந்தா கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
பிரதேசசபை உறுப்பினர்களான த.மோகனதாஸ், ச.சசிக்குமார், எ.ஆர்.எம்.றணீஸ் சபை செயலாளர் அ.சுந்நரகுமார் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நுலகங்களுக்கான நூல்த்தொகுதிகள் வழங்கிவைக்கப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :