இ.கி.மி.கந்தசஷ்டி நிறைவுநாள்விழாவின்போது



வி.ரி.சகாதேவராஜா-
ராமகிருஸ்ணமிசன் மட்டு.மாநில கல்லடி ஆச்சிரமத்தில் கந்தசஷ்டி நிறைவுநாள் விழா தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் நடைபெற்றது. பகவான் இராமகிருஸ்ண ஆலயத்தில் அவர் விசேடபூஜை நடாத்துவதையும் ஆச்சிரம மாணவர்கள் முருக்பொருமானை தாங்கி ஊர்வலம்வருவதையும் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :