தொடர்பற்று இருக்கும் குடும்ப பெண் தொடர்பில் தகவல் கோரப்படுகிறது.



ஏறாவூர் சாதிக் அஹமட்-
றாவூர் அப்துர் ரஹ்மான் மாவத்தையில் கனவனுடன் வசித்து வந்த அஸீமா எனும் இளம் யுவதி தனது 3வயது உமர் எனும் ஆண் குழந்தை , மற்றும் 2வயது அத்தீபா எனும் பெண் குழந்தையுடன் கடந்த ஒரு மாதமாக வீட்டை விட்டு சென்ற நிலையில் இதுவரை திரும்பி வராமலும் எந்த வித தொடர்புகளும் இல்லாமலும் உள்ளார்.

இவரது கணவனும் இவரை ஏற்கனவே பராமரித்தவர்களும் பல்வேறு வழிகளில் தேடியும் வரும் நிலையில் காத்தான்குடி , கல்முனை போன்ற பகுதிகளில் நடமாடுவதாக தெரியப்படுத்தப்பட்டாலும் எவ்வித தகவல்களும் உறுதியாக இல்லை...

இரண்டு குழந்தைகளோடு குறித்த பெண்ணை எவராவது எங்கும் கண்டால் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்..

762955584
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :