ஏறாவூர் அப்துர் ரஹ்மான் மாவத்தையில் கனவனுடன் வசித்து வந்த அஸீமா எனும் இளம் யுவதி தனது 3வயது உமர் எனும் ஆண் குழந்தை , மற்றும் 2வயது அத்தீபா எனும் பெண் குழந்தையுடன் கடந்த ஒரு மாதமாக வீட்டை விட்டு சென்ற நிலையில் இதுவரை திரும்பி வராமலும் எந்த வித தொடர்புகளும் இல்லாமலும் உள்ளார்.
இவரது கணவனும் இவரை ஏற்கனவே பராமரித்தவர்களும் பல்வேறு வழிகளில் தேடியும் வரும் நிலையில் காத்தான்குடி , கல்முனை போன்ற பகுதிகளில் நடமாடுவதாக தெரியப்படுத்தப்பட்டாலும் எவ்வித தகவல்களும் உறுதியாக இல்லை...
இரண்டு குழந்தைகளோடு குறித்த பெண்ணை எவராவது எங்கும் கண்டால் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்..
762955584
இவரது கணவனும் இவரை ஏற்கனவே பராமரித்தவர்களும் பல்வேறு வழிகளில் தேடியும் வரும் நிலையில் காத்தான்குடி , கல்முனை போன்ற பகுதிகளில் நடமாடுவதாக தெரியப்படுத்தப்பட்டாலும் எவ்வித தகவல்களும் உறுதியாக இல்லை...
இரண்டு குழந்தைகளோடு குறித்த பெண்ணை எவராவது எங்கும் கண்டால் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்..
762955584
0 comments :
Post a Comment