தமிழ்நாடு திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் சஞ்சிகையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா திங்கள்கிழமை (10) காலை திருச்சி ஹோட்டல் செவெனாவில் நடைபெற்றபோது சிறப்பு மலரின் முதல் பிரதியை அரிமா டாக்டர் அச்சர் சிங் வெளியிட புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார். நந்தவனம் த.சந்திரசேகரன், அபூபக்கர் சித்திக், சிரேஷ்ட கலைஞர் கே.சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஏனைய நிகழ்வுகளை படங்களில் காணலாம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment