முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 250 மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்கள்!



அஸ்ஹர் இப்றாஹிம்-
மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 250 மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்கள் அண்மையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் முசலி பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு. ரஜீவ் , பிரதேச சபை உறுப்பினர்கள், கலாசாலை அதிபர்கள் ,தனியார் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும்கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :