'மாண்டவர் மகத்துவம்' ஒளிப்பேழை வெளியீட்டு நிகழ்வு.



றாசிக் நபாயிஸ்-
ல்முனைப் பிரதேசத்தில் கலை இலக்கிய துறைகளை வளர்த்து தங்களுக்கென தனியிடம் பிடித்து சமூகத்துக்கு முன்மாதிரியாக வாழ்த்து எம்மை வீட்டுப் பிரிந்த இலக்கிய வாதிகளை நினைவு கூர்ந்து சமகாலத்தில் இருக்கின்றன கலை, இலக்கியவாதிகளால் தொகுத்து வெளியிடப்பட்ட
"மாண்டவர் மகத்துவம்" ஒளிப்பேழை வெளியீட்டு நிகழ்வு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவஜோதியின் ஒருங்கிணைப்பில்
பிரதேச செயலாளர் ஜே.ஜேலியாகத் அலி தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன், உலகக் கவிஞர் சோலைக்கிளி, கவிஞர் மருதமுனை ஹஸன், கவிஞர் விஜிலி, கவிஞர் ஸாஹிர் கரீம், வீடியோ எடிட்டர் ஸாஹிர், கவிதாயினி சுல்பிஹா சரீப் ஆசிரியை, கலாசார உத்தியோகத்தர் ஹிபானா, ஒய்வு நிலை ஆசிரியர் குமாயூன்,
கவிஞர் மாஹிறா, பாடகி எஸ். ஜெஸ்மின் இஸ்றத் மற்றும் இம்திஸா ஹஸன்
என பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :