ஜெயக்குமாரின் "மழைக்கால இரவு" சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு



ஸ்.ஜ.எம்.பதிப்பகமும் பூவரசி பதிப்பகமும் இணைந்த பதிப்பான தமிழினி ஜெயக்குமாரின் "மழைக்கால இரவு" சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு (1.1.2022) சனிக்கிழமை மாலை புரவலரின் இல்லத்தில் நடைபெற்ற போது நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவிடமிருந்து பெறுவதையும் அருகில் தமிழறிஞர் அல் ஆசூமத் ஊடகவியலாளர் முஸ்டீன் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :