முத்தமிழ் கலசம் இதழின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் இதழாசியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்



சித்தி வஃபீலா வெளியிட்ட "முத்தமிழ் கலசம் இதழின் முதல் பிரதியை கொழும்பு 3. சசகா மண்டபத்தில் (16) காலையில் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் இதழாசியரிடமிருந்து பெற்றுக் கொள்வதையும், அருகில் மேமன் கவி, ராதா மேத்தா ஆகியோரையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :