றோயல் கல்வி நிறுவனத்தின் ஆரம்ப எழுத்தறிவுக்கான சிங்கள மொழிநூல் வெளியீடு

 


றோயல் கல்வி நிறுவனத்தின் ஆங்கிலப் பாட ஆசிரியை ஷஹாரா கனக ஹாலால்டினின் 8ஆவது படைப்பாக பாலர்பிரிவு மாணவர்களின் ஆரம்ப எழுத்தறிவுக்கான சிங்கள மொழிநூல் வெளியீடு திங்கள்கிழமை (24) மாலை கொள்ளுப்பிட்டியிலுள்ள புரவலர் ஹாசிம் உமரின் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் நூலின் முதல் பிரதியை பதிப்பாசிரியரிடமிருந்து இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வதையும் அருகில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதாமேத்தா,ஊடகவியலாளர் சமீஹா சபீர் மற்றும் அஹாச மீடியா பெறுப்பாளர் பியன்சிகா பண்டாரநாயக்க ஆகியோரையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :