மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக ஐயூப்கான் நியமனம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக எம்.சீ.ஐயூப் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஜாபீர் கரீம் ஆகியோர் முன்னிலையில் புதிய அதிபர் எம்.சீ.ஐயூப் கான் (25) வெள்ளிக்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சீ.ஐயூப் கான் சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் அதிபராக சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :