” தாதிய மாணவர்களுக்கான களப் பிரயோகம் ” பயிற்சி நூல் வெளியீட்டு விழா!



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை தாதியர் பயிற்சி கல்லூரியின் தாதியர் போதனாசிரியர் சாய்ந்தமருது எம்.சி.கமருன் றிலா எழுதிய ” தாதிய மாணவர்களுக்கான களப் பிரயோகம் ” பயிற்சி நூல் வெளியீட்டு விழா அண்மையில் அம்பாறை தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது.
தாதியர் மாணவர்களுக்கு மிகவும் பிரயோசம் அளிக்கக்கூடிய இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு அம்பாறை பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் உபுல் விஜயநாயக , சுகாதார அமைச்சின் தாதியர் கல்விப்பணிப்பாளர் திருமதி அசோகா அபேநாயக , மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரி அதிபர் , அம்பாறை தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் , அம்பாறை பொது வைத்தியசாலை பிரதான தாதி உத்தியோஸ்தர் மற்றும் அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரி தாதிய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :