காதலின் ஆறுவகைநிலை -நாளை இணையவழி பன்னாட்டு இலக்கியச்சந்திப்பு



காரைதீவு சகா-
ஜேர்மன் தமிழ்வான்அலை நடாத்தும் 'காதலின் ஆறு வகை நிலை' எனும் தலைப்பில் இணையவழி பன்னாட்டு இலக்கியச்சந்திப்பு நாளை 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.
இவ் இணையவழி பன்னாட்டு இலக்கியச்சந்திப்பு இலங்கை இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு நடைபெறும்.

'காதலின் ஆறு வகை நிலை' இலக்கியச்சந்திப்பில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து , பிரான்ஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த ஆறு கவிஞர்கள் பங்குபற்றுகின்றனர். இலங்கை சார்பில் மட்டக்களப்பு பெரியநீலாவணையைச் சேர்ந்த கவிஞர் நீலாவணை இந்திரா பங்குபற்றுகிறார்.

நிகழ்வில், அமீரகம் தேஜஸ்வினி ஸ்ரீராமுனுவின் நடன நிகழ்ச்சி இடம்பெறவிருக்கிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :