2500 வசதிகளற்ற பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் தொடக்க நிகழ்ச்சி



எம்.எம்.ஜெஸ்மின்-
தேசிய தலசீமியா அமைப்பு ( National Thalassaemia Organization )மற்றும் அன்னை அறக்கட்டளை ( Mother Charitable Foundation ) இணைந்து தேசிய ரீதியில் அடிப்படை வசதிகளற்ற வறுமைக் கோட்டின் கீழ் பாடசாலை கல்வியினை தொடர முடியாத 2500 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் தொடக்க நிகழ்ச்சி மத்திய மாகாணத்தில் பேரதெனியவில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தேசிய தலசீமியா அமைப்பு ( National Thalassaemia Organization )மற்றும் அன்னை அறக்கட்டளை ( Mother Charitable Foundation ) நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பயனாளிகளும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :