அக்கரைப்பற்ரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் வெல்லவாயவில் மரணம்!



றம்ஸீன் முஹம்மட்-
அக்கரைப்பற்றிலிருந்து வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு சுற்றுலா சென்ற குழுவில் இருந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களான அப்துல் ஹசீன் ஹயான் , அமீன் நிஹாம் ஆகிய இருவரும் நீர் வீழ்ச்சியில் இழுத்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மேலும் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மொனராகல வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்த்து.
இவ்விடயம் சம்பந்தமாக வெல்லவாய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :