வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம், மிளகாய் அரைக்கும் இயந்திரம், மலசலகூடம், கூரைதத்தகரங்கள் வழங்கி வைப்பு!!



பைஷல் இஸ்மாயில் -
ர்வதேச மகளிர் தினத்தையொட்டி "நாடும் தேசமும் உலகும் அவளே" எனும் தொனிப்பொருளில் குச்சவெளி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு புல்மோட்டை உப அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின்போது, பெண்களை தலமைத்துவமாக கொண்ட குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம், மிளகாய் அரைக்கும் இயந்திரம், மலசலகூட கூரைதத்தகடு என்பன பிரதம அதிதி மற்றும் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :