பேராசிரியா் ஏ.ஏ.அஸீஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கற்கை நெறி பீடத்தின் பீடாதிபதியாக நியமனம்!



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருதைச் சோ்ந்த பேராசிரியா் கலாநிதி ஏ.ஏ.அஸீஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கற்கை நெறி faculty of Graduate studies பீடத்தின் பீடாதிபதியாக நியமனம் பெற்று தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கல்லூரி காலங்களில் ஒரு முன்மாதிரியான மாணவராக திகழ்ந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :