அஸ்ஹர் இப்றாஹிம்-கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருட்கள் அதிகரித்த்தனை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று ( 11 ) எரிபொருளை பெறுவதற்காக அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசை காணப்பட்டது.
சிபெற்கோ நிறுவனத்தாலும் பெற்றோலின் விலை அதிகரிக்கப்படலாம் என்ற நோக்கில் மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டி ஆகியவற்றிகு எரிபொருள் நிரப்புவதற்காகவே இந்த நீண்ட வரிசை காணப்பட்டது. இருந்த போதிலும் மட்டுப்படுத்தப்பட்ட விதத்திலேயே எரிபொருள் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment