நிந்தவூர் மர்ஹும் அமீர் மேர்ஸா பொது நூலகத்திற்கு ஒரு தொகைப் புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் அவர்களினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு தொகை நுண்ணறிவு (IQ) புத்தகங்கள் நிந்தவூர் மர்ஹும் அமீர் மேர்ஸா பொது நூலகத்திற்கு பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அவர்களிடம் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கையளித்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :