"சீரழிந்த தாயகத்தைக்கட்டியெழுப்பும் தீர்வு" நிகழ்ச்சி : சாய்ந்தமருதில் உரையாற்றுகிறார் அனுர குமார !



நூருல் ஹுதா உமர்-
தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியற்றின் தலைவர் அனுர குமார திசாநாயக நாளை வெள்ளிக்கிழமை கல்முனைப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்து சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "சீரழிந்த தாயகத்தைக்கட்டியெழுப்பும் தீர்வு" எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் உரையாற்றவுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்று வரும் நிகழ்வின் ஒருபகுதியாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியற்றின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியற்றின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :