தென்கிழக்கு பல்கலையில் புத்தக கண்காட்சி மற்றும் பிரபல அறிஞர்களின் நூல்கள் பற்றிய ஆய்வு !



நூருல் ஹுதா உமர்-
வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்தில் இறுதியாண்டு மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக கண்காட்சி மற்றும் பிரபல அறிஞர்களின் நூல்கள் பற்றிய ஆய்வு நிகழ்வொன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் நூலகர் எம்.எம் ரிபாயுடீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

பல்கலைக்கழக நூலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டதுடன் கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நூலக உயர் அதிகாரிகள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :