சாய்ந்தமருதில் நடமாடும் வைத்திய சேவை



அஸ்ஹர் இப்றாஹிம்-
ருத்துவ சேவையை மக்களின் காலடிக்கு சென்று சேவையாற்றும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின்
PSSP திட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான , 35 வயதை அடைந்த சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேச 2800 பேருக்கான தொற்றா நோய்களைச் பரிசோதிக்கும் இரண்டாவது நடமாடும் சேவை புதன் கிழமை 9 காலை சாய்ந்தமருது பௌஸி மைதானத்தருகில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பரின் வழிகாட்டலில் இடம்பெற்ற மேற்படி மருத்துவ நடமாடும் வைத்திய சேவையில் வைத்தியர்கள் ,தாதி உத்தியோகத்தர்கள் , மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :