மடத்தடியில் சிறப்பு சிவராத்திரி!



காரைதீவு சகா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இம்முறை மஹா சிவராத்திரி விழா சிறப்பாக அனுஸ்ட்டிக்கப்படவிருககிறது.

(1)ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் நான்கு சாமப்பூஜைகள் பல்வேறு சமய கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறவிருக்கிறது.

பாம்புப்புற்றில் இருந்து குடைச்சாமியால் எடுத்த சிவலிங்கத்திற்கான விசேட பூஜையும் இடம்பெறவிருக்கிறது. விசேடமாக போக்குவரத்து வசதிகளும் இரவில் விடியவிடிய விழித்து தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :