விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பொதுவசதிகள் கூட உபகரணங்கள் கையளிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-

லக மகளிர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் கண்டி மாவட்டப் பணிப்பாளர் இஃதிஸான் முஹம்மத் அவர்களின் தலைமையின் கீழ் கம்பளை செத்சிரி விசேட தேவையுடைய மாணவர்களுக் பொதுவசதிகள் கூட உபகரணங்கள் கையளிப்பு செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாகிஸ்தானில் இடம்பெற்ற சவேட் கிக் பொக்சிங் போட்டியில் பங்கு பற்றி எமது நாட்டிற்கு வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுத் தந்த பாத்திமா பஹ்மா அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :