அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தரின் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு.

ட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தரின் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் ஓய்வு பெற்றுச் சென்று பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தர் சாலிதம்பி ஹாசீம் அவர்களின் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு நேற்று (08)கல்லூரியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நினைவுச் சின்னத்தை இலங்கை கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்த சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயலாளரும், ஊடகவியலாளருமான எம். ஜே.எம் சஜீத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அருகில் கல்லூரியின் பதிவாளர் ஏ. புஷ்பராஜ் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கலும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :