இந்நிகழ்வில் நினைவுச் சின்னத்தை இலங்கை கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்த சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயலாளரும், ஊடகவியலாளருமான எம். ஜே.எம் சஜீத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அருகில் கல்லூரியின் பதிவாளர் ஏ. புஷ்பராஜ் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கலும் கலந்து சிறப்பித்தனர்.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தரின் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தரின் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் ஓய்வு பெற்றுச் சென்று பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தர் சாலிதம்பி ஹாசீம் அவர்களின் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு நேற்று (08)கல்லூரியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நினைவுச் சின்னத்தை இலங்கை கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்த சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயலாளரும், ஊடகவியலாளருமான எம். ஜே.எம் சஜீத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அருகில் கல்லூரியின் பதிவாளர் ஏ. புஷ்பராஜ் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கலும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இந்நிகழ்வில் நினைவுச் சின்னத்தை இலங்கை கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்த சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயலாளரும், ஊடகவியலாளருமான எம். ஜே.எம் சஜீத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அருகில் கல்லூரியின் பதிவாளர் ஏ. புஷ்பராஜ் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கலும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment