கிண்ணியா பூவரசந்தீவு பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் வழங்கல்



எம்.ஏ.முகமட்-
லாசார அலுவல்கள் திணைக்களத்தின் நெனசற வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பூவரசந்தீவு பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை திருகோணலை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர் மெனகா ,நூலகர் எம்.றியாஸிடம் கையளித்தார்.கிண்ணியா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஜே.எம்.ஹில்மி, மறறும் கலாசார அதிகார சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :