வீரர்களை தெரிவு செய்யும் போட்டி நிகழ்வுகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானதில்



அஸ்ஹர் இப்றாஹிம்-
சிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை வீரர்களை தெரிவு செய்யும் போட்டி நிகழ்வுகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானதில் தற்போது இடம்பெற்று வருகின்றன..
பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தறுசி கருணா ரெட்ண மற்றும் ஆண்களுக்கான 400 ஓட்டப் போட்டியில் சிதும் ஜயசுந்தர ஆகியோர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
தறுசி கருணா ரெட்ண கடந்த வருடம் கென்யா , நைரோட் நகரில் இடம்பெற்ற உலக கனிஷ்ட சம்பியன்சிப் போட்டியில் 800 மீற்றர் ஓட்ப்போட்டியில் பங்கேற்று இறுதிச்சுற்றுவரை சென்று 16 வது இடத்தைப் பெற்றிருந்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :