சிங்கள மொழி பயிற்சியை நிறைவு செய்த கிண்ணியா நகர சபை ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்



எம்.ஏ.முகமட்-
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் 100 மணித்தியாலய சிங்கள மொழி பயிற்சியை நிறைவு செய்த 49 நகர சபை ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (2) கிண்ணியா பொது நூலகத்தில் இடம் பெற்றது.இந் நிகழ்வில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.நிவாஸ் நகர சபை ஊழியர்களுக்கு சான்றிழ்களை வழங்கி வைத்ததார்

இந் நிழ்வில் கிண்ணியா நகர சபை செயலாளர் வி.தேவநேசன்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.அன்வர்,உள்ளூராட்சி உதவியாளர் ஏ.ஆர்.சுபைர் ஆகியோர் கலந்து கொண்டு ஊழியர்களுக்கு சான்றிழ்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :