சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கோவில்களில் பூஜைகள் முன்னெடுப்பு



பாறுக் ஷிஹான்-
ஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் இம்முறை சிறப்பாக அனுஸ்ட்டி முன்ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக அவ்வாலயங்களின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்வேறு சமய கலாசார கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.அத்துடன் விசேடமாக போக்குவரத்து வசதிகளும் இரவில் விடியவிடிய விழித்து தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் இன்று காலை பஸ் வண்டிகளில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மக்கள் வட பகுதியில் உள்ள சிவன் கோவில்களை நோக்கி செல்வதையும் நேரில் காண முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :