அஹச மீடியா நிறுவனம் நடத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு



ஹச மீடியா நிறுவனம் நடத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு (8.3.2022)மேல் மாகாண அழகியற் கலையரங்கத்தில் நடைபெற்ற போது விருது பெற்ற ஜெயந்தி ஜெய்சங்கர், செஹாரா ஹலால்தின்,ஜிப்ரியா இப்ராஹிம்,சுமங்களி சிதம்பரம் ,ரிம்ஸா ஜவ்பர், ரீசா பவாஸ்தீன்.சுயாதீன தொலைக்காட்சி செய்தி முகாமையாளர்,நளிந்தா பெரேரா,தெரன தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் வசந்தி நாணாயக்கார, சர்வதேச விளையாட்டு வீராங்கனை செனுனீ டிசல்யா,ஆகியோருக்கு சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்த டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் மற்ற சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் மற்ற வழங்கி வைப்பதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :