காரைதீவு ஆயுர்வேத வைத்தியசாலையில் மூலிகைத்தோட்டம்!



காரைதீவு நிருபர் சகா-
காரைதீவுஆயுர்வேத வைத்தியசாலையில் மூலிகைத்தோட்டம் (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூலிகைத் தோட்டத்தில் மூலிகை கன்றுகளை நடும் வைபவம் நேற்று ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் எம் சிஎம் காலித் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .

பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபால் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார் .சமூக செயற்பாட்டாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டார்.
இந்த மூலிகைத் தோட்டத்தின் பயன்பாடு பற்றி டாக்டர் காலித் அவர்கள் விரிவான விளக்கம் அளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :