உலக சிறுநீரக தினத்தையொட்டி சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு



அஸ்ஹர் இப்றாஹிம்-
லக சிறுநீரக தினத்தையொட்டி சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக சிறுநீரக தினத்தை நினைவு கூறும் முகமாக விழிப்புணர்வுக் கருத்தரங்கும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில் இன்று காலை ( 10 ) இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிகிச்சைக்காக வருகை தந்தோருக்கு நீர் அருந்துவதை ஊக்குவிக்கும் முகமாக அனைவருக்கும் சுத்தமான குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டு அனைவரும் அவ்விடத்திலேயே முற்றாக அருந்துமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :