தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம்!



அஸ்ஹர் இப்றாஹிம்-
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 5 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ” சிரழிந்த தாயக்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு ” சம்பந்தமாக மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இன்னும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :