Rich Lanka Tourism & Industry (PVT) LTD.100% புலமைப்பரிசில்கள் மூலம் இலங்கை மாணவர்களை கல்விகற்க வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் இயங்கிவரும் Rich Lanka Tourism & Industry (PVT) LTD. ஏற்பாடு செய்த கருத்தரங்கும் கூட்டமும் 2022.03.05 ஆம் திகதி காலை 9.00க்கு மாளிகைக்காடு வாபா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
Rich Lanka Tourism & Industry (PVT) LTD. யின் தலைமை நிர்வாக அதிகாரி AWM.லரீப் அவர்களின் அழைப்பின் மூலமாக மலேசிய (Manipal International University) பல்கலைக்கழகத்தில் இருந்து வருகைதந்த Asghar Hussain (பிராந்திய தலைவர்), குழுவினர் அம்பாறை மாவட்ட இளைஞர்களுடன் நேரடியாக பேசினர்.
இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் நலன்கருதி எமது நிறுவனத்தினால் வழங்கப்படும் விசேட புலமை பரிசில்களை பெற்று வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் எதிர்காலம் வளம்பெற வாழ்த்துக்கள்.
இவ் நிகழ்வில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பயன்பெற்றதுடன் விரைவில் பல இளைஞர்கள் இவ் நன்மையடைய உள்ளனர்.
0 comments :
Post a Comment