நிந்தவூர் பிரதேச சபைக்கு முகநூலினூடாக முறைப்பாடுகளை பதிவு செய்யும் திட்டம் அறிமுகம்


அஸ்ஹர் இப்றாஹிம்-


தொழில்நுட்பத் துறையில் பரிநாம வளர்ச்சி கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நேரடியாக பிரதேச சபைக்கு வருகைதந்து முறைப்பாடுகளை பதிவு செய்வதிலுள்ள அசெளகரியங்களை குறைத்து மக்களினுடைய தேவைகளை மிகவும் இலகுவாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் முகநூலினூடாக முறைப்பாடுகளைப்பெற்று அதற்கான தீர்வுகளை உடன் வழங்கும் வகையில் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்ய நிந்தவூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் இப்பொழுது முதல் நிந்தவூர் பிரதேச சபையினூடாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய உங்கள் முறைப்பாடுகளையும் உங்களது சந்தேகங்களையும் பதிவிடக்கூடிய வசதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :