உற்பத்தித் திறன் தொடர்பான செயலமர்வு.


ஹஸ்பர்-

ற்பத்தித் திறன் தொடர்பான செயலமர்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க இன்று (08) இடம் பெற்ற இவ் உற்பத்தித் திறன் தொடர்பான பயிற்சியினை திருகோணமலை மாவட்ட செயலகத்தின் உற்பத்தித் திறன் இணைப்பாளர் நுஸ்ரி வளவாளராக கலந்து பயிற்சியினை நடாத்தினார்.

 அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் சேவை ;அலுவலக நடை முறை உள்ளிட்ட பல திறனாய்வு தொடர்பிலும் இதன் போது விழிப்புணர்வூட்டப்பட்டது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர, சமுர்த்தி வலய முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :