பெண் படைப்பாளிகள் பலரின் கலை நிகழ்ச்சிகள் இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளது.ஆளுமைகளால் உயரும் இலங்கை என்ற தொனிப் பொருளில் இந்நிகழ்வு இடம்பெறும்.
ஆளுமைகளால் உயரும் இலங்கை நிகழ்வில் புரவலர் சிறப்பதிதி.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு,அஹஸ ஊடகவியலாளர் குழு இன்று (08) விஷேட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.கொழும்பு ( 07)மேல்மாகாண அழகியல் நிலையத்தில், பிற்பகல் இரண்டு மணியளவில் நடைபெறும் இந்நிகழ்வில்,பல்துறை ஆளுமையுள்ள பெண்கள் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் சிறப்பதிதியாக இதில் கலந்து கொள்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments :
Post a Comment