ஆளுமைகளால் உயரும் இலங்கை நிகழ்வில் புரவலர் சிறப்பதிதி.

ர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு,அஹஸ ஊடகவியலாளர் குழு இன்று (08) விஷேட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.கொழும்பு ( 07)மேல்மாகாண அழகியல் நிலையத்தில், பிற்பகல் இரண்டு மணியளவில் நடைபெறும் இந்நிகழ்வில்,பல்துறை ஆளுமையுள்ள பெண்கள் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் சிறப்பதிதியாக இதில் கலந்து கொள்கிறார்.

பெண் படைப்பாளிகள் பலரின் கலை நிகழ்ச்சிகள் இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளது.ஆளுமைகளால் உயரும் இலங்கை என்ற தொனிப் பொருளில் இந்நிகழ்வு இடம்பெறும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :