சிவராத்திரியை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை க்கு பக்தர்கள் கூட்டம் வருகை.



காரைதீவு சகா-
ஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு சிவனடியார்கள் (1) காலை முதல் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.
அங்கு 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வைக்க ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்தது.
காலை முதல் பக்தர்கள் அதனை கண்டு வழிபட்டனர்.
கொரோனாவுக்கு பின்னர் மக்கள் பெருந்தொகையாக ஆலயத்திற்கு சென்று வழிபடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :