ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையளராக நியமனம்



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
ட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் எம்.கே.வீதி ஓட்டமாவடி 03, ல் வசிக்கும் அப்துல் ஸலாம் முகம்மது அரூஸ் என்பவர் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையளராக நியமனம் பெற்றுள்ளார்.

ஸ்ரீலங்கா மக்கள் கட்சி தலைமைச் செயலாளரும், இலங்கை சுதந்திர மக்கள் கூட்டமைப்பு உப செயலாளரும், இலங்கை பாராளுமன்ற அரச கொறடாவும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரட்ணவினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளார்.

அப்துல் ஸலாம் முகம்மது அரூஸ் என்பவர் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட மும்மதமும் சார்ந்த நிகழ்வுகளை அரச அதிகாரிகளின் பங்குபற்றளுடன் முன்கொண்டு சென்றுள்ளார். அத்துடன் மனித உரிமைகள் சமாதான தூதுவர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராகவும் திறம்பட செயற்படுகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :