மூன்று புதிய அமைச்சர்கள் நியமனம்!



பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க இன்று (03) மாலை ஜனாதிபதி செயலகத்தில் ,ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ முன்னிலையில் கைத்தொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்

இதேவேளை ,காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராகவும் திருமதி பவித்ராவன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டனர்

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (03) விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (03) விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :