அல் அக்ஸா ஆரம்ப பாடசாலையில் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பத்து மாணவர்கள் சித்தி



எம்.ஏ.முகமட்-
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள தி/கிண்ணியா அல் அக்ஸா ஆரம்பப் பாடசாலையில் 2021ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.அவர்களின் புள்ளி விபரங்கள் பின்ருமாறு:-
உ.ரீசா அகமட்-165,சா.ஹ.ரஹ்மி அகமட்-156,ம.முகமட்பௌஸான்-155,ச.மு.மிஹால்அகமட்-154,மு.ந.மு.உனைத்-153,மு..ர.சுலைம்அகமட்-151,மு.அதீபுல் அசரி-151,அ.ஷஹீன்அல்ஷதீன்-150,
மு.நி.மு.அப்திர்-150,
ர.மர்வான்-147 ஆகிய மாணவர்களே சித்தி பெற்றவர்களாவார்.அதிபர் ஏ.எம்.ஜாபிர்,ஆசிரியர்களான ஜே.ஜே.நசினா,எஸ்.ஏ.சத்தார்,எம்.எம்.முனாஸ் முகம்மட் ஆகியோர் காணப் படுகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :