கல்முனையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு



சகா-
மிழினத்திற்காக உயிர்நீத்த முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுகூருமுகமாக இன்று திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு கல்முனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கின்றது .
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மாநகரிலே இன்று நடைபெறுகிறது .

அங்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப் பட்டுள்ளனர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி காய்ச்சி அங்கு பொது மக்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :