இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கில் சிரமதான நிகழ்வு மற்றும் கலை நிகழ்வுகள்



தெமோதரை நிருபர் - இராஜரத்தினம் சுரேஷ்குமார்-
துளை சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பசறை நகரில் சகல மதங்களை சேர்ந்த பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் பசறை நகரில் காணப்படும் குப்பை கூளங்களை அகற்றுவதற்கான சிரமதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது இந்நிகழ்வில் பசறை பிரதேச போலீசார் மற்றும் பசறை பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பசறை பிரதேச வைத்தியசாலை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :