ரணிலுக்கு எந்த ஆதரவும் இல்லை.-ஐக்கிய மக்கள் சக்தி



க்கிய மக்கள் சக்தி ரணிலுக்கு எவ்வகையிலும் ஆதரவளிக்காது என்று அறிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை அறிவித்துள்ளார்.
ராஜபக்‌ஷவினரைப் பாதுகாக்கவே ரணில் ஆட்சி பீடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :