போராட்டக்களத்தில் முதல் முஸ்லிம் உயிர்ப்பலி!



அஷ்ரப் அலீ-
ம்பாந்தோட்டை , வீரகெட்டிய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் அப்பிரதேசத்து முஸ்லிம் இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இந்தப் ​போராட்டக் களத்தில் உயிர்த்தியாகம் செய்த முதலாவது முஸ்லிம் இவராவார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :