தலைநகர் கொழும்பில் நேற்றும் கேஸ் மற்றும் பெற்றோல் பெறுவதற்கான போராட்டம்.



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
லைநகர் கொழும்பில் நேற்றும் கேஸ் மற்றும் பெற்றோல் பெறுவதற்கான போராட்டம். பெருமளவான மக்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று நீண்ட நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருப்பு.

குணசிங்கபுர பிரதீபா மண்டபத்திற்கு அருகில் கேஸ் பெறுவதற்காக பெருமளவான மக்கள் காத்திருப்பு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :