சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
ட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பிரதேசத்தை சேர்ந்த ஜமால்தீன் முகம்மது முனாபிர் இலங்கை முழுத்தீவுக்குமான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜெயந்தியாய பிரதேசத்தை சேர்ந்த தேசாபிமானி ஜமால்தீன் முகம்மது முனாபிர் இலங்கை முழுத்தீவுக்குமான சமாதான நீதவானாக மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் ஜெயந்தியாய கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகவும், விவசாய சங்கம் மற்றும் லேஜன்த் விளையாட்டு கழகத்தின் பொருளாளராகவும், ஜெயந்தியாய அஹ்மட் ஹிராஸ் வித்தியாலயத்தின் செயலாளராகவும், பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் மக்கள் நல செயற்பாடுகளில் முன்நின்று தமது பணிகளை மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :